“இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்….!” பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு நடந்த விபரீதம்…. நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு….!!!!

எவ்வளவு வேகமா ஓடினாலும் கால் உறைஞ்சு போச்சு” என தம்பதி கண்ணீர்.. வயநாடு நிலச்சரிவில் பிரம்மாண்ட லாரியே அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி.. மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய கூடம்மாள்! கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், கணவனுடன் வங்கிக்குச்…

Read more

Other Story