“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

“யாராக இருந்தாலும் தப்ப முடியாது..!” – மீண்டும் தூசு தட்டப்படும் சிறுநீரக திருட்டு வழக்கு.. அமைச்சர் அருண்ராஜின் அதிரடி உத்தரவால் அதிரும் மருத்துவ உலகம்..!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை, தேர்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் எவ்வித…

Read more

Other Story