நித்தியானந்தாவின் கைலாசாக இருக்கும் இடம் தெரிந்தது…. கோர்ட்டில் சொன்ன சீடர்..!!

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு…

Read more

நான் உயிரோடுதான் இருக்கிறேன்… இன்னும் சாகல… facebook லைவில் உறுதிப்படுத்திய நித்யானந்தா…!!!

சமீப நாட்களாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகும் செய்தி சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில், அவர் திடீரென கைலாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் லைவில் வந்து விளக்கம் அளித்தார். “நான் உயிரோடு, ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்று ஏப்ரல் 3, இந்திய நேரப்படி 4.39 மணிக்கு…

Read more

பெண் சீடர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்… பெண் உரிமையை பாதுகாக்கணும்… கைலாசாவிலிருந்து கதறும் நித்தியானந்தா..!!

கைலாசா எங்கே இருக்கிறது என இதுவரை அறிவிக்காமல் இருந்த நித்தியானந்தா கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். அதனால் கைலாசா எங்கே இருக்கிறது என்பதை…

Read more

தப்பு பண்ணாலும் ஜெயில் இல்ல, எல்லாமே இலவசம் தான்… நித்தியானந்தா கொடுத்த புது அப்டேட்…!!!

கைலாசா எங்கே இருக்கிறது என இதுவரை அறிவிக்காமல் இருந்த நித்தியானந்தா கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். அதனால் கைலாசா எங்கே இருக்கிறது என்பதை…

Read more

அயோத்திக்கு நானும் வருகிறேன்…. நித்தியானந்தா அதிரடி….!!!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளப் போவதாக இந்தியாவில் தலைமுறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த…

Read more

கைலாசாவில் எல்லாமே இலவசம்… உலகின் கேம் சேஞ்சராக நித்தியானந்தா…. சொல்கிறார் ரஞ்சிதா…!!

நித்யானந்தா விற்கு பிறகு தற்போது முன்னாள் நடிகை ரஞ்சிதாவும் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த உலகின் கேம் சேஞ்சராக சுவாமி…

Read more

நித்தியானந்தா வசிக்கும் கைலாசா தீவு எங்கிருக்கிறது தெரியுமா….? வெளியான புது தகவல்…!!

திருவண்ணாமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நித்தியானந்தா. தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா பல இடங்களில் ஆசிரமங்களை திறந்தார். இவர் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில்…

Read more

Other Story