நண்பன் இல்ல… எமன்… காதலி விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொடூர கொலை… பிணமாக பைக்கில் ஊர்வலம் வந்த பகீர் பின்னணி…!!!
வேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச்…
Read more