“இது ரீல்ஸ் மோகமா? இல்ல பைத்தியக்காரத்தனமா?” – கொதிக்கும் பொதுமக்கள்…. வலைவீசும் போலீஸ்….!!
பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சில்க் போர்டு ஜங்ஷன் அருகே உள்ள ராகி குடா மேம்பாலத்தில் நடந்த இந்தச் செயல், ஒட்டுமொத்த நகரத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாலிபர் மேம்பாலத்தின் மீது நின்றுகொண்டு, பட்டாசுகளைக் கொளுத்தி கீழே ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கு நடுவே வீசியுள்ளார்.…
Read more