“இது ரீல்ஸ் மோகமா? இல்ல பைத்தியக்காரத்தனமா?” – கொதிக்கும் பொதுமக்கள்…. வலைவீசும் போலீஸ்….!!

பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சில்க் போர்டு ஜங்ஷன் அருகே உள்ள ராகி குடா மேம்பாலத்தில் நடந்த இந்தச் செயல், ஒட்டுமொத்த நகரத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாலிபர் மேம்பாலத்தின் மீது நின்றுகொண்டு, பட்டாசுகளைக் கொளுத்தி கீழே ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கு நடுவே வீசியுள்ளார்.…

Read more

“உண்மையின் தூண்கள்” தனியார் ஹோட்டலுக்கு துணை போன அதிகாரிகள்… நீதிமன்றத்தின் தரமான பதிலடி…!!

கோவை அவிநாசி சாலையில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக உள்ள தூண்கள் ஹோட்டலுக்கு ஆதரவாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரெசிடென்சி ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… திடீரென மேம்பாலத்திலிருந்து இடிந்து விழுந்த தூண்… நொடியில் தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட்…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

Other Story