Breaking: கோடநாடு வழக்கு…. எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை…!!!
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம்…
Read more