Breaking: கோடநாடு வழக்கு…. எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம்…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

யானைகள் பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடக்க… கை கொடுத்த AI கேமரா திட்டம்….!!!

கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. 12…

Read more

“மகா சிவராத்திரி விழா”… கோவை வந்த உள்துறை மந்திரி அமித்ஷா.. பாஜகவினர் உற்சாக வரவேற்பு…!!!

மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் இன்று கோவைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் பிரபலமான ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த அமித்ஷாவுக்கு ஏர்போர்ட்டில் வைத்து…

Read more

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7-வது மலையில் பக்தர்கள் 3 மணி நேரம் நடந்து சென்ற சாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தவெக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தவெக கொடியை பறக்க வைத்தது யார்…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

“கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்”… நீண்ட நேரமாக கதவை தட்டிய தாய்… ஜன்னல் வழியாக பார்த்தபோது… போலீஸ் தீவிர விசாரணை..!!

கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங்…

Read more

“இரவு 8 மணி”.. சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்… திடீரென பின்னாலிருந்து வந்த கை… கத்தி அலறல்… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு அழகு கலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! “17 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்”… கோவையில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

“பொய் புகாரில் போக்சோ வழக்கு”… வாலிபரின் 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான…

Read more

நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர்… வீட்டிற்கு பிணமாக திரும்பிய அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’…. மீம்ஸ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறையினர்….!!!

தமிழ் சினிமாவில் ‘கிரீடம்’ என்ற படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பாடலில் அப்பா ராஜ்கிரன், தனது மகனை நினைத்து பெருமை ப்படுவார்.…

Read more

Breaking: டேங்கர் லாரி விபத்து… தொடர்ந்து வெளியேறும் LPG GAS… கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!!

கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது. இதிலிருந்து தற்போது…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

எப்ப பாத்தாலும் போன் பார்ப்பியா…? தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார்…

Read more

“மேட்ரிமோனியில் மணமகள் தேடும் ஆண்கள்”… அவங்க மட்டும் தான் டார்கெட்.. 12 லட்சத்தை சுருட்டிய பெண்… பரபரப்பு சம்பவம்..!?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதே இணையதள பக்கத்தில்…

Read more

7-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள்…. சென்சாருடன் உருவாக்கிய BLind stick மற்றும் கண்ணாடி….!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கே.ஐசக், ஜெபக்குமார், ஆர்.மருதீஷ் மற்றும் ஜே.வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல் கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில்,…

Read more

கொங்கு உணவு திருவிழா… ரூ.800-க்கு 400 வகையான உணவுகள்… திடீர் குளறுபடி… வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூரில் கொடிசியா மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் டிஷ்கள்  வழங்கப்பட்டது. இது கொங்கு திருமண உணவு திருவிழா ஆகும். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 400க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ…

Read more

தடைகளை உடைத்த செந்தில் பாலாஜி…‌ கோவைக்கு மீண்டும் COME BACK… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக களப்பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நேற்று கோயம்புத்தூரில் தன்னுடைய களப்பணிகளை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோயம்புத்தூரில்…

Read more

மகன் உயிரிழந்த சோகம்… தீரா துயரில் தவித்த பெற்றோர்… விடுதியில் கிடந்த சடலங்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கோயம்புத்தூரில் பழனிச்சாமி- வக்தசலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இறந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அந்த சிறுவன் இறந்துவிட்டான். இதனால் மிகுந்த மன வேதனையில் பழனிசாமி மற்றும் வக்தசலா இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 போலீஸ்காரர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!

கோவை மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான போதைப் பொருள்கள் விற்பவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர்களிடம் லஞ்சம் பணம்…

Read more

ஆஹா..! மீண்டும் ஒரு ஐடி பார்க்… எந்த மாவட்டத்தில் தெரியுமா…? தமிழக அரசு அசத்தல்..!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை கடந்த 2020-ம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே  வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…

Read more

“கேஸ் போட்டாச்சு”… ஆதாரம் வேணும்ல… அதான் ஒரு வருஷமா யூஸ் பண்ணல…. கோர்ட்டுக்கு கேஸ் சிலிண்டரோடு வந்த நபரால் திடீர் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், சமையல் எரிவாயு சிலிண்டர் எடையில் குறைவான அளவு இருந்ததாக குற்றச்சாட்டி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 2023 ஆம் ஆண்டில் அவர் பெற்ற சிலிண்டரின் எடை, வழக்கமான 30 கிலோ 100…

Read more

ஐயோ…! யாருமே சாப்பிடாதீங்க… “பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து ரகளை”… ஒரு நிமிஷத்தில் கடையையே புரட்டி போட்ட வாலிபர்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக…

Read more

தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

நிறைய கடை இருக்குது… “பணக்காரர்களா பாவித்த தம்பதி”…. கோடியில் திகைத்ததை பார்த்து மிரண்ட வியாபாரி…. கடைசியில் நடந்த ஷாக்..!!

கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் தமிழ்பாண்டியன் என்பவர் நடத்தி வரும் பூஜை பொருள் கடையில், சந்தேகமின்றி வாங்கி வந்த தம்பதியினர் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது. 33 வயதாகும் தமிழ்பாண்டியன், தனது வாடிக்கையாளர்களாக இருந்த 38 வயதாகும் விஜயகுமார் மற்றும் 37 வயதாகும்…

Read more

இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல…! 13 வயது மாணவியை பலமுறை… ஒரு பெண் ஆசிரியை செய்ற வேலையா இது…? பகீர்..!

கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… ஏடிஎம்மில் சந்தேகமே வராத அளவுக்கு கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்..!!

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து…

Read more

டேய் தம்பி…! கெத்து காட்டுற இடமாட இது… இப்படி போய் சிக்கிகிட்டியே… ரீல்ஸ் போட்ட வாலிபருக்கு பாடம் புகட்டிய போலீஸ்…!!!

செல்வபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு கெத்தாக நின்று பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தோஷ்…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கழுத்தில் பன் மாலை… “18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் செல்வ பெருந்தகை”… கோவையில் நூதன போராட்டம்…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், வணிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள…

Read more

மிரட்டி மன்னிப்பு கேட்க வைப்பதா…? இது கோவை மக்களுக்கே நேர்ந்த அவமானம்… கொந்தளித்த திமுக எம்.பி….!!

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு அழகு தமிழில் பேசியதற்காக மிரட்டப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரை…

Read more

BUN-க்கு ஜிஎஸ்டி இல்ல… ஆனா அதுக்குள்ள வைக்கிற CREAM-க்கு 18% வரி… கடை நடத்த முடியல… உணவக உரிமையாளர் புலம்பல்…!!

கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது கோவையில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தை நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி…

Read more

அட கொடுமையே…. இதை பண்ணி தான் “பிரியாணி கடை” ஓபன் பண்ணீங்களா…. 15 பெண்கள் மீட்பு….!!!!

தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா(41) மற்றும் ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(30) ஆகிய 2 பேரும் வாட்ஸ் ஆப்பில் குழு துவங்கி வெளிநாட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள நட்சத்திர…

Read more

சம்பவம் செய்த தளபதி ரசிகர்கள்…. “234 தொகுதிகளிலும் வெறித்தனமான வெற்றி”… போஸ்டர் அடித்து கொண்டாட்டம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு…

Read more

மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி திடீர் மரணம்… கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் ஞானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதோடு அடித்தட்டு ஏழை மக்கள்…

Read more

“எனக்கு 2 வது குழந்தை பிறந்திருக்கு”…. சொல்லிட்டு போன கணவர்… – கோவை அருகே சோகம்…!!

கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (24) என்பவர் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவிக்கு நேற்று முன்தினம் இரண்டாவது குழந்தை பிறந்ததால், இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாட மது அருந்தச் சென்றார். இந்த நேரத்தில், அருகிலிருந்த…

Read more

நான் போலீஸ்… ரூ‌.2 லட்சம் மட்டும் கொடுங்க போதும்… அரசு வேலை வாங்கி தரேன்…. நூதன முறையில் மோசடி… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார்.…

Read more

இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…

Read more

அடடே சூப்பர்…. இனி காவல்துறையில் ட்ரைக் பைக்… கலக்கும் கோவை காவல்துறை….!!!

தமிழகத்தில் மக்கள் அதிகம் வரும் இடங்களுக்கு பொதுவாக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்தான். அதனைப் போலவே கோவை ரேஸ் கோர்ஸ், வ உ சி பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பெரிய இடங்களில் காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

ஆணுறுப்பை அறுத்து சிதைத்த கொடூரம்… வழக்கறிஞர் கொலையில் அதிர வைக்கும் தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் உதயகுமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கீலாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!

பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி  152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து..! தொடரும் தள்ளு தள்ளு அவலம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன.  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அரசு…

Read more

அக்னிவீர் ராணுவத்திற்கு கோவையில் இன்று ஆள்சேர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும்…

Read more

Other Story