“இதற்கெல்லாம் இவர்தான் காரணமா..? சென்னையை அதிர வைத்த சம்பவம்… மாஸ்டர் மைண்ட் எஸ்.ஐ-க்கு வலைவீச்சு…!!

கடந்த 17ஆம் தேதி ஓமந்தூர் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவரை காரில் கடத்தி சென்று ரூ. 20 லட்சம் வழிபறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

நான் போலீஸ்… ரூ‌.2 லட்சம் மட்டும் கொடுங்க போதும்… அரசு வேலை வாங்கி தரேன்…. நூதன முறையில் மோசடி… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார்.…

Read more

Other Story