இளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more