“குரூப் 4 தேர்வில் வெற்றி”… ஆசையாக குரூப்-1 தேர்வு எழுதிய அரசு ஊழியர்… கட் ஆஃப் மார்க் குறைந்ததால் விரக்தி… வேதனையில் விபரீத முடிவு…!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அல்லிநகர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத் திறனாளியான நடராஜன் (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்புவனம் யூனியனில் இளநிலை…
Read more