டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!
Related Posts
மக்களே அலெர்ட்…. நாளை(மே 1) முதல் எல்லாமே மாறப்போகுது… அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன….???
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சூழல் பாதிப்படையும் விதமாக பல மாற்றங்கள் அமலுக்கு வரும். அதன்படி வருகின்ற மே 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்…
Read moreபாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் (70). இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முதல் மந்திரி…
Read more