டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!
Related Posts
ஈரான் அதிபர் மரணம்: இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி …
Read more“காசு பணம் துட்டு Money Money” கணவர் கொடுத்த திருமண நாள் பரிசு…. மனைவி செய்த காரியத்தால் ஜாக்பாட் அடித்த ரூ.8 கோடி…!!
பெண் ஒருவருக்கு தன்னுடைய கணவர் கொடுத்த பணத்தின் மூலமாக 8 கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்தவர் பயல். இவர் தன்னுடைய கணவர் 12 வருடங்களாக தனக்கு பரிசாக கொடுக்கும் பணத்தில் லாட்டரி வாங்குவதை…
Read more