சூடான் தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு….. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!-

சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more