இது என்ன புதுசா இருக்கு?… மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் அதிசய மக்கள்…!!!

ஆப்பிரிக்க மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் வசிக்கக்கூடிய மக்கள் பசுக்களின் சிறுநீரை குளிக்கவும் சாணத்தை பூசிக்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் அந்நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் குளிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். பசுக்கள் வெளியேற்றும்…

Read more

சூடானில் விமான விபத்து…. ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் பலி….!!

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட போர் நூறாவது நாளை எட்டிய நிலையில் அங்கு பயணிகள் விமானம் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியுள்ளது. அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ஆண்டனோவ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கி…

Read more

பசி கொடுமையால் 60 குழந்தைகள் பலி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

சூடானில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவ மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு…

Read more

Breaking: இன்று நாடு திரும்பும் 5 தமிழர்கள்…. சூடானிலிருந்து ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்பு…!!

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை…

Read more

“சூடானில் வெடித்த வன்முறை”… இந்தியர்களை மீட்க நடவடிக்கை…. ஆப்ரேஷன் காவேரி ஸ்டார்ட்….!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 420 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் தீவிரம் அடைந்து…

Read more

சூடான் துறைமுகம் வந்த 500 இந்தியர்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதிக்கும், துணைராணுவ தளபதிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர…

Read more

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது. சூடானில் சிக்கி தவிக்கும் மாநில…

Read more

சூடான் தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு….. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!-

சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING : இந்தியர் உட்பட 56 பேர் மரணம்…. சூடானில் உச்சகட்ட பதற்றம்…!!!

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய…

Read more

தொடரும் வன்முறை…. கொடூர தாக்குதலில்…. 27 பேர் பலி….!!!!

சூடான் நாட்டிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தெற்கு பகுதி மட்டும் பிரிந்து சுதந்திரம் அடைந்தது. இதற்கு தெற்கு சூடான் என்ற பெயரும் வந்தது. தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அந்நாட்டிற்குள்ளேயே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

Other Story