“சூடானில் வெடித்த வன்முறை”… இந்தியர்களை மீட்க நடவடிக்கை…. ஆப்ரேஷன் காவேரி ஸ்டார்ட்….!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 420 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் தீவிரம் அடைந்து…

Read more