சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
BREAKING : இந்தியர் உட்பட 56 பேர் மரணம்…. சூடானில் உச்சகட்ட பதற்றம்…!!!
Related Posts
“பேருந்து கவிழ்ந்து விபத்து”… 8 விவசாயிகள் பரிதாப பலி…. 40 பேர் படுகாயம்…!!!
அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு…
Read moreகாஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…
Read more