வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more