1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தானில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துண்டா தற்போது மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் கோட்டா, கான்பூர், செகந்திராபாத் மற்றும் சூரத் வழியாக செல்லும் ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி…. பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை….!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read moreவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read more