பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த…

Read more