வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more