காலையிலேயே அதிர்ச்சி… வளைவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து… கோர விபத்தில் 15 பேர் பலி…!!!
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவிலிருந்து யோக்யகர்த்தா நகரை நோக்கி 34 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று…
Read more