கொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!

வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிக்கை….!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிலுள்ள 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு…

Read more

1 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.5-க்கு விற்பனை…. ரயில்வே நிர்வாகம் அதிரடி… மகிழ்ச்சியில் பயணிகள்…!!

கோடை வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் வீட்டிலே முடங்கி கிடந்தாலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் 170 ரயில் நிலையங்களில் 468…

Read more

தமிழக மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… வெளியில் யாரும் நடமாடாதீங்க…!!!

தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பேரன்ஹீட்டை கடந்தது. ஈரோடு மற்றும் பரமத்தியில் வெப்பம் உச்சத்தை தொட்டதால் மதிய வேளையில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். கோடை காலம் தொடங்க இருப்பதால் இனி படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று…

Read more

வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. தெலுங்கானாவில் 4 பேர் பலியான சோகம்…!!!

நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கானா மாநிலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அதிகபட்ச வெப்பநிலை நல்கொண்டா மாவட்டம்…

Read more

“தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க கூடாது”… அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன்…

Read more

கோடை வெயில் எதிரொலி…! கிடுகிடுவென உயர்ந்த எலுமிச்சை பழம் விலை…. எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சை பழச்சாறும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கியமான பானங்களில் ஒன்றாகும். தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சித்திரை முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 42.3…

Read more

கனமழை ஓவர்: கொளுத்தும் வெயிலில் தார் ரோடு உருகும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடைவெயில் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் தெரியாமல் கோடை மழையில் குளிர்…

Read more

அடடே சூப்பர்…. 55 வயதிற்கு மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில் அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. பள்ளி…

Read more

இனி இந்த நேரத்தில் பணிக்கு வர வேண்டாம்…. போக்குவரத்து காவலர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும்…

Read more

சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை… தணிந்தது கோடை வெயில்…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

சேலம் மக்களே…. மதியம் 12 – 3 மணிவரை யாரும் வெளியே வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

BREAKING : தமிழக மக்களே…. வெளியே வர வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

மக்களே…. கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது எப்படி?…. வானிலை ஆய்வு மையம் டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவசியமின்றி…

Read more

தமிழக மக்களே….. இனி மது, டீ, காபி, குளிர்பானம் குடிக்காதீங்க…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

Read more

திடீர் எச்சரிக்கை! குளிரில் தப்பித்தவர்களுக்கு கொடூர கோடை வெப்பம் காத்திருக்கு!!

நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய…

Read more

Other Story