வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கைவரிசை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம்…
Read more