தொடரும் பயங்கரம்…. இந்து பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை…. வங்கதேசத்தில் 5வது கொடூர சம்பவம்….!!
வங்கதேசத்தின் ஜெசோர் மாவட்டத்தில், ராணா பிரதாப் பைராகி (45) என்ற இந்து பத்திரிகையாளர் மர்ம நபர்களால் மிக கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 5) மணிரம்பூர் பகுதியில் உள்ள சந்தையில் அவர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல்…
Read more