நாடு முழுவதும் மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி…

Read more

கல்வியை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார்…. அன்பில் மகேஷ் பொய்யாமொழி …!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில்…

Read more

சப் கலெக்டரை லத்தியால் அடித்த போலீஸ்காரர்… ஏன் தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது…

Read more

FLASH NEWS: நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் போராட்டம்….!!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் மோசடிக்கு பயன்படுத்திய அதே வெளிநாட்டு நிறுவனங்களில் செபி நிறுவனத்தின் தலைவர் மாதவி புச் மற்றும் அவருடைய…

Read more

4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை…. பொதுமக்கள் போராட்டத்தால் மும்பையில் பரபரப்பு‌….!!

மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த…

Read more

FLASH: நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம்.‌.‌.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெற இருக்கிறது. அதாவது எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

Read more

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்… காரணம் இதுதான்..!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவிய நிலையில் அனைத்து…

Read more

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்… ரேஷன் கடை ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்டு அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி தொடக்க…

Read more

நாடு முழுவதும் முடிவுக்கு வந்த போராட்டம்…. இன்று முதல் மீண்டும் மருத்துவ சேவை தொடக்கம்…!!!

கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று காலை 6 மணி முதல் நாடு…

Read more

“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்…‌ உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…

Read more

நாடு முழுவதும் இன்று மருத்துவ சேவைகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும்…

Read more

பிரதமர் ராஜினாமா செய்தும் தீராத வன்முறை…. 24 அப்பாவிகள் உயிருடன் எரித்து கொலை… கலவரக்காரர்கள் தொடர் அட்டூழியம்…!!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகரத்தை நோக்கி குவிய ஆரம்பித்ததால் பிரச்சனை தீவிரம் அடைந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் நாட்டை வெளியேறிய நிலையில், இந்தியாவில் தஞ்சம்…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

ஐஏஎஸ் பயிற்சி வளாகத்தில் 3 மாணவர்கள் பலியான விவகாரம்… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் நேற்று இரவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.…

Read more

தேசியக்கொடி எரிப்பு…. இஸ்ரேல் அதிபர் வருகையால் கலவர பூமியாக மாறிய அமெரிக்கா… பெரும் பதற்றம்…!!!

இஸ்ரேல் நாடு காசா மீது கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 39,175 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 90,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போர் நாடு முழுவதும் பெரும்…

Read more

என்னது இது உண்மையா…? மது வீட்டுக்கே டெலிவரி செஞ்சா போராட்டம் வெடிக்கும்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற  ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று மது டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றவர்களுடன்…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

குற்றவாளிகளை கைது செய்யும்வரை…. “ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்கமாட்டோம்” ஆதரவாளர்கள் போராட்டம்…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே, கொலைக்கு காரணமான உண்மையான…

Read more

சஸ்பெண்டு நடவடிக்கை…! இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்….!!!

தமிழக சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரியும் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இதற்காக சென்னையில்…

Read more

குடுங்கப்பா…! காசு குடுத்து வாங்கிய சரக்க இப்படி கீழே கொட்டுறீங்களே…. பாஜகவினர் போராட்டத்தில் ருசிகர சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்பொழுது அவர்கள் டாஸ்மாக் மதுவை வாங்கி கழிவுநீர் வாய்க்கால்களில் கொட்டி மதுவை கைவிடுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மதுபிரியர் ஒருவர் செய்த…

Read more

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு… ஜூன் 24-ல் போராட்டம்… திருமா அதிரடி அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது கர்ணாபுரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் செல்கிறார்கள். அந்த வகையில் கர்ணாபுரத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்… திடீர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய தினக்கூலி  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 882 ரூபாய்…

Read more

தேர்தல் முடிவுகள்…. தமிழகத்தில் வெடிக்கிறது போராட்டம்… பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் மாயவன் கூறுகையில், ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை…

Read more

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்த பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில்…

Read more

பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…

Read more

காஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…

Read more

“தேர்தலை புறக்கணிக்க போகிறோம்”… தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில…

Read more

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…. பெரும் பதற்றம்…!!!

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை…

Read more

அலங்கோலமாக காட்சியளிக்கும் ட்விட்டர் அலுவலகம்…? ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்… பெரும் பரபரப்பு….!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் நேற்று இரவு முதலே நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப்…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. உஷார் நிலையில் போலீசார்…!!!

சிஏஏ சட்டம் அமலானதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து இயற்றப்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் முதல் எதிர்ப்பினை அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி பதிவு…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

தொடரும் போராட்டம்: விவசாயி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கியான்…

Read more

வங்கிக் கணக்கிற்கு உடனே வருகிறது பணம்…. புதிய ஆயுதத்தை கையிலெடுத்த மத்திய அரசு….!!!

நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது,…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பிப்.,9ஆம் தேதி அதிமுக போராட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு.!!

எம்ஜிஆர் குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக அவினாசியில் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் 12ஆம் தேதி முதல் போராட்டம்.!!

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி வரும் 12ஆம் தேதி முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் ஸ்ட்ரைக்… அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல்…

Read more

பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் தேவையா…? கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்….!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள…

Read more

போக்குவரத்து தொழிலாளர் அமைப்பு போராட்டம்… இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல் பண்டிகை முடிந்து…

Read more

அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்… பேருந்தில் பிச்சை எடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.…

Read more

ஜன-8 இல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு…. இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம்…

Read more

உஷார்..! நாடு தழுவிய போராட்டம்: இன்று முதல் பாதிக்கப்படப்போகும் அஞ்சலக சேவைகள்….!!!

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு…

Read more

நான் பயப்படமாட்டேன்…. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்..? குஷ்பூ ஆவேசம்…!!!

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு “சேரி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து சங்க நிர்வாகிகள் தமிழக அரசிடம் இதற்கு…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

Other Story