தார் சாலை அமைத்து தர வேண்டும்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலை ஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்காரன் இருப்பு வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. தலை ஞாயிறு ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் போன்றவைகளுக்கு இந்த…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி…

Read more

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்… கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு… அதிகாரிகள் அளித்த உத்தரவு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்ட் கட்சியினர், பழைய நீடாமங்கலம் புது பாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சாலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புது மேம்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால்…? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டை  அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச் செயலாளர் நாராயணன் மற்றும்…

Read more

நாடு முழுவதும் நாளை(பிப்,.6) போராட்டம்…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ கடன் வழங்கி இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை…

Read more

“மதுவை கை விட்டுவிட்டு பால் குடியுங்கள்”…. பாஜக ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது…

Read more

நெல் கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம்  ஒன்றியம் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இளையங்காடு கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை  கொள்முதல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த 15…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கிராம ஊராட்சி பணியாளர்கள் போராட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சார்பாக பணியின் போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

கோவில் கும்பாபிஷேக விவகாரம்… இரு தரப்பினர் இடையேயான கருத்து வேறுபாடு… தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் அருகே செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல்…

Read more

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை…

Read more

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை… விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக ஊர்வலம் நடைபெற்றது. அதாவது மத்திய அரசு அறிவித்த  கொள்முதல் விலை வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு…

Read more

மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

ஏளூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… காரணம் என்ன…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏளூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் புது காலனி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் அமைக்க இடம் தேர்வு…

Read more

#Pathaan: ஷாருக்கானின் உருவ பேனர் எரிப்பு.. மீண்டும் வெடித்தது சர்ச்சை..!!!

உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த திரைப்படம் ரிலீஸ்…

Read more

Strike: “அடிப்படை வசதி செய்து தாங்க”… சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… முசிறி சாலையில் பரபரப்பு..!!!

கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென நேற்று முன்திடம் முசிறி புலிவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் கல்லூரிக்கு குடிநீர் வசதி…

Read more

“உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்”… பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10-கும் மேற்பட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு…

Read more

“ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை”…. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த மருந்து வணிகர்கள் சங்கம் முடிவு….!!!!

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு கே கே செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…. பிரபல நாட்டில் போலீஸ் தடியடி….!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…

Read more

பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!

தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்…

Read more

கல்லூரியில் அசைவ உணவுக்கு திடீர் தடை! கொதித்தெழுந்த மாணவர்கள்..!!!

டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவால் விடுதி உணவகம்…

Read more

இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார்  பொதுமக்கள் மீது கண்ணீர்…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பாக… ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில்  தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ்,…

Read more

ஆளுநர் விவகாரம்… இது எங்க தமிழ்நாடு..? கோவையில் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்…!!!!

ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை…

Read more

BREAKING: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – ஐகோர்ட் உத்தரவு.!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல்…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம்?… சற்றுமுன் புதிய பரபரப்பு…!!!

டெஸ்ட் பர்சேஸ் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வணிகர் சங்க அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என விக்ரம ராஜா அறிவித்துள்ளார். அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டால்….. இது நடக்கும்…. அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டக்குழு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும்…. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு…

Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி : அமைச்சர் உறுதி…!!

கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதை எதிர்த்து…

Read more

Other Story