“ஊழியர்களுக்கு அவ்வளவு சம்பளம் வழங்க முடியாது”…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2300 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு…

Read more

தமிழக அரசில் 3,949 JOB: இவர்களுக்கே முன்னுரிமை…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

JUSTIN: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாவட்ட வாரியாக பணி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களை போராடுவதற்கு சிலர் தூண்டுகிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். எனவே எதற்காக போராடுகிறோம் என்ற காரணத்தை உணர்ந்து செவிலியர்கள் போராட்டம்…

Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டால்….. இது நடக்கும்…. அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டக்குழு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

“அரசாணையை வாபஸ் பெறுங்கள்”….. செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. அரசு கோரிக்கையை நிறைவேற்றுமா?….!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும்,  அரசாணையை  திரும்பப் பெற்று  தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக  செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம்…

Read more

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் கூடுதல் சம்பளம்”…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more