“ஊழியர்களுக்கு அவ்வளவு சம்பளம் வழங்க முடியாது”…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2300 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு…
Read more