கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென நேற்று முன்திடம் முசிறி புலிவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் கல்லூரிக்கு குடிநீர் வசதி கலீல் வரை வசதி பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தாசில்தார் சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இதையடுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றார்கள் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.