அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளை இங்கே சேருங்க…. தமிழக அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு….!!!

தமிழக அரசு சார்பாக இயக்கப்பட்டு வரும் அரசு அங்கன்வாடிகளில் ஏகப்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். மேலும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வாரத்தில் முட்டையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கன்வாடிகளில் முன் பருவ கல்வியை மூன்று லட்சத்தில் 31,548 குழந்தைகள் இந்த வருடம் முடிவு…

Read more

பெற்றோர்களே…! தமிழக அங்கன்வாடிகளில் இன்று(மார்ச்-1) முதல் புதிய மாற்றம்…. இனி இப்படித்தான்….!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு…

Read more

“ஜாலியோ ஜாலி” அங்கன்வாடிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. அரசின் ஏற்பாடெல்லாம் சூப்பர்…!!

நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவத்திற்காக மூன்று வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டமான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

அங்கன்வாடி மையங்களில் இனி 3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்…. மார்ச்-1 முதல் கிடைக்கும்…. அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு…

Read more

ஏளூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… காரணம் என்ன…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏளூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் புது காலனி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் அமைக்க இடம் தேர்வு…

Read more

Other Story