வங்கிக் கணக்கிற்கு உடனே வருகிறது பணம்…. புதிய ஆயுதத்தை கையிலெடுத்த மத்திய அரசு….!!!
நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது,…
Read more