தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல் பண்டிகை முடிந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அரசியல் வேண்டுகோளை தொழிலாளர்கள் ஏற்காத நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது