சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக வழங்கப்படும் மக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. அவசர தேவைகள் இருந்தால் லாரி மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.