சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக வழங்கப்படும் மக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. அவசர தேவைகள் இருந்தால் லாரி மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more