மெஸ்ஸியுடன் ஃபோட்டோ எடுக்க ரூ. 10 முதல் 30 லட்சம் வரை வசூல்… சுமார் 100 கோடி மோசடி என புகார்… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை…!!
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதன் முக்கிய ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தாவின் இல்லத்தில் கொல்கத்தா போலீசார் அதிரடிச் சோதனையில்…
Read more