“அடச்சீ! ஆசிரியரே இப்படிச் செய்யலாமா?” .. மாணவியிடம் பள்ளியில் அசிங்கமாக நடந்த ஆசிரியர்.. பதறிப்போன 10ஆம் வகுப்பு மாணவி… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!!

தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் (Zilla Parishad High School), பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியரே மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தூரு மண்டலத்தில் உள்ள அந்தப் பள்ளியில், கடந்த…

Read more

“காலியாகும் பெட்ரோல் டேங்க்!”.. பஹ்ரைன் நிறுவனத்தின் ‘பகீர்’ அறிவிப்பு.. கைமீறிப் போன போர் சூழல்.. நரகமாக மாறும் வளைகுடா நாடுகள்..!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இன்று 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் ரத்தக் களரியாக மாறியுள்ளன. இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சூழலில், ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பஹ்ரைன் நாடு உருக்குலைந்து போயுள்ளது. பஹ்ரைனின்…

Read more

62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

ஆசிரியை குத்திக் கொலை…. துளியும் சகிக்க முடியாது…. அன்பில் மகேஷ் கண்டனம்….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த ரமணியை மதன்குமார்…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! ஏடிஎம் கார்டு வச்சிருந்தா ரூ.5 லட்சம் கிடைக்குமா…? இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பான வழி முறையாகும். பொதுமக்கள் அனைவரும் தற்போது ஏடிஎம் மூலம் சேமிப்பு பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி இருப்பதால் பண பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்னும்…

Read more

Other Story