“அடச்சீ! ஆசிரியரே இப்படிச் செய்யலாமா?” .. மாணவியிடம் பள்ளியில் அசிங்கமாக நடந்த ஆசிரியர்.. பதறிப்போன 10ஆம் வகுப்பு மாணவி… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!!
தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் (Zilla Parishad High School), பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியரே மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தூரு மண்டலத்தில் உள்ள அந்தப் பள்ளியில், கடந்த…
Read more