சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை மாற்ற முடியாது என்ற கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அரசியல் அமைப்பை எதிர்த்து பல வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை முடியும் வரை கோவில், மசூதி தொடர்பான எந்த வழக்கும் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளனர். 2,3 மற்றும் 4 பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் வழிபாட்டு தலங்களை மாற்றப்படுவதை தடுப்பதற்காகவும், இது நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் தொடர்ந்து வழக்கு எதுவும் தொடர முடியாது. ராமஜென்மபூமி வழங்கும் எங்களிடம் உள்ளது. தற்போது வரை தொடரப்பட்ட வழக்குகளில் இறுதி உத்தரவு நீதிமன்றங்களால் பிறப்பிக்க கூடாது. ஒரு வழக்கு நம் முன் நிலுவையில் இருக்கும் போது வேறு எந்த நீதிமன்றமும் அதை விசாரிப்பது நியாயம் அல்ல. நாங்கள் செயல்பாட்டின் வரும்பில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.