சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய மருத்துவ நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.
#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more