“இனிமே இப்படி பண்ண மாட்டோம் சாமி!”… பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் கையைப் பிடித்து வம்பு இழுத்த இளைஞர்கள்… போலீஸ் அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஐடிஐ சாலைப் பகுதியில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் எல்லை மீறிய அந்த இளைஞர்கள், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து…

Read more

ஓரினச்சேர்க்கை… வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 10-ம் வகுப்பு மாணவிகள்… 2 பேர் ஆண்களாக மாறி… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள், ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தேர்வுக்கான…

Read more

இப்படியெல்லாம்- ஆ விதிகள் போடுவாங்க… விடுமுறை முடிந்து விடுதிக்குச் செல்லும் மாணவிகள் கட்டாயம் கர்ப்ப பரிசோதனை எடுக்க வேண்டும்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பழங்குடியினர் விடுதி ஒன்றில் படிக்கும் மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கும் முன் கட்டாய கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்த நிர்வாகம் வற்புறுத்துவதாக அவர்கள்…

Read more

“ஏன் இங்கு உட்கார்ந்துள்ளாய்?”…. காட்டமாக பதிலளித்த கல்லூரி மாணவி… பின் மாறி மாறி தலை முடியை இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கல்லூரி வாழ்க்கை என்பது புதுத் நட்புகள், படிப்பு மற்றும் சிறுசிறு வாதங்கள் எனத் தனிக் கவனம் பெறுகிறது. வளாகங்களில் தினமும் பல சம்பவங்கள் நடப்பதுண்டு. சில நேரங்களில் சிறுசிறு மோதல்களும் ஏற்படுவதுண்டு, அந்தச் சண்டைகள் சில நேரம் உடனடியாகப் பலரின் கவனத்தை…

Read more

அடக்கொடுமையே… பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வந்த மாணவிகள்… சரமாரியாக தாக்கி கீழே தள்ளி துன்புறுத்திய பள்ளி முதல்வர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள பூனா வட்டாரத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி அன்று பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”… பெட்ரோல் பங்கிற்கு ஸ்கூட்டியில் வந்த மாணவிகள்… நிலை தடுமாறி கீழே விழுந்து… வைரல் வீடியோ…!!!

இணையத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்துப் பலரும் சிரித்தாலும், இது பயத்தையும் ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் இப்போது வெறும் வீடியோக்கள் மட்டுமல்ல, சில விநாடிக் கிளிப்புகளும் ஒரு கதையாக மாறிவிடுகின்றன. அந்த வரிசையில்,…

Read more

+2 மாணவர்களுக்கு ஜாக்பாட்..! கால்குலேட்டர் அனுமதி… தேர்வு தேதி அதிரடி அறிவிப்பு!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளின்…

Read more

பள்ளி நிகழ்ச்சிக்காக ஆடை மாற்ற சென்ற மாணவிகள்… பின்னால் சென்ற மாணவர்கள்… மறைந்திருந்து செல்போனில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில் நடந்த சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பான்புரா பகுதியில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன் இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது.   मध्य के मंदसौर…

Read more

கல்லூரி மாணவிகள் தான் டார்கெட்… பேஸ்புக்கில் தகவல்களை சேகரித்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நபர்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த 29 வயதான சங்கீத்குமார் என்ற வாலிபர், கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த புகாரில் கோழிக்கோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கீத்குமார், சமூக ஊடகமான ‘முகநூல்’ மூலமாக கல்லூரி மாணவிகளின்…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..! மொத்தம் 6 மாணவிகள்… அத்து மீறிய அரசு பள்ளி ஆசிரியர்… பாய்ந்தது ஆக்சன்… கடலூரில் பரபரப்பு.. !

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ரோடு வருவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து வந்த 6 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பணியிட…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 24 மாணவிகள்”… பள்ளி ஆசிரியர் செய்த அசிங்கம்… பெற்றோரிடம் கதறிய மாணவிகள்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஒரு ஆசிரியர் 24 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள், அந்த ஆசிரியரின்…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

நீச்சல் கற்றுக்கொள்ள கிணற்றுக்கு சென்ற 2 மாணவிகள்…. நொடி பொழுதில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷா, விடுமுறை நாளை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு சென்றனர். அவர்களுடன் தோழிகளான தன்ஷிகா மற்றும் ஹன்சிகாவும் சென்றிருந்தனர்.…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

12-ம் வகுப்பு பொது தேர்வு… ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை… அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆள்மாராட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

சுற்றுலாவுக்கு சென்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்…. கடலில் குளிக்க சென்ற சிறுமிகள்…. நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் திலுள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட 57 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாதேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் மாலையில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளியில் பாத்திரம் கழுவிய மாணவிகள்… கொந்தளித்த பெற்றோர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.…

Read more

முதல்ல I LOVE YOU சொல்லு…. பாடம் புகட்டிய மாணவர்கள்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என…

Read more

“I LOVE YOU” சொல்லுங்க…. அத்துமீறிய கடைக்காரர்… நடுரோட்டில் வெளுத்தெடுத்த மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில்…

Read more

“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

3 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பிப்ரவரி 7ஆம் தேதி 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை…

Read more

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவளித்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில்…

Read more

மர்ம முறையில் 5,000 மாணவிகளுக்கு விஷமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்… ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ஆர்.பி.எஸ் வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி கள பயிற்சிகளில் ஈடுபட்டு…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை… கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு…

Read more

தமிழகத்தில் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு இனி பள்ளிகளிலேயே….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும்.…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி… கலந்து கொண்ட மாணவிகள்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,…

Read more

பள்ளி வகுப்பறையில் 1 மாணவனை…. மாறி மாறி காதல் ப்ரபோஸ் செய்த 2 மாணவிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி சிறுவர்கள் பல தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதும் யார் சொல்வதையும் கேட்காமல் நடந்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அதன்படி தற்போது பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில்…

Read more

Other Story