இன்றைய காலகட்டத்தில் பள்ளி சிறுவர்கள் பல தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதும் யார் சொல்வதையும் கேட்காமல் நடந்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அதன்படி தற்போது பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த தருணத்தில் இரண்டு பெண் மாணவிகள் அந்த இளைஞரிடம் மாறி மாறி தனது காதலை கூறுகிறார்கள். இதனால் அந்த மாணவன் கடுப்பாகி இடத்தை மாறி அமர்ந்தும் விடாமல் துரத்திச் சென்று இவ்வாறு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

FunTaap Official ? இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@funtaap)