தமிழகத்தில் இன்று காலை முதல் இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்… வெளியான முக்கிய உத்தரவு…!!!
தியாகி இமானுவேல் சேகரரின் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு இன்று (செப்.9) காலை முதல்…
Read more