மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் சில காலமாக நடந்து வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இயக்கத்தை வழிநடத்தும் மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீது போராட்டக்காரர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு கோரும் தொண்டர்கள் எம்எல்ஏக்களின் வீடுகள், அலுவலகங்கள், கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். இந்த பதற்றமான சூழல் காரணமாக அதிகாரிகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு…. இணையதள சேவையும் நிறுத்தம்…!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more