மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“நீட் தேர்வை உடனே ரத்து செய்!” தலமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு…. 4 பேருடன் கைது செய்யப்பட்ட பாடகர் அறிவு….!!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் உள்ளே இருந்த சமயத்தில், பிரபல பாடகர் அறிவு உட்பட 4 பேர் அனுமதியின்றி திடீரென உள்ளே புகுந்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச்…
Read moreBREAKING: “டெங்குவுக்கு வந்தாச்சு எண்ட் கார்டு!” இந்தியாவின் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்….!!
இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கொசுக்களால் பரவி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் கொடூரமான டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய மருந்துகளின்…
Read more