மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
லோ பிரஷர் வந்து துடித்த சபாநாயகர்…. மருத்துவர் இல்லாமலே சரியா போனதாக சொன்ன ‘அந்த’ ரகசியம் என்ன….?
சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கடந்த சில தினங்களாகத் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் பேரவையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்துத் திறந்து பேசியுள்ளார். நேற்று முன் தினம் தனக்குத் திடீரென லோ பிரஷர் (Low pressure) ஏற்பட்டு…
Read moreFLASH: அதிமுக எம்.எல்.ஏ ஜெயகுமாருக்கு பெரிய வெற்றி…. தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம்….!!
பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பின் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் காலத்தில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்கில், அனைத்துத் தரப்பு…
Read more