ரயில் இன்ஜின் வெடித்து தீ விபத்து…. 600 வாகனங்கள் எரிந்த நாசம்…. திருச்சூரில் பரபரப்பு….!!
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சோதனை ஓட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ரயில் என்ஜின் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவியதில், ரயில் நிலைய வளாகத்தில்…
Read more