பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…
Read more