BREAKING: திரு.வி.க.கல்லூரி சுற்றறிக்கை மாற்றம்…!!!

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளில் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

BREAKING: கட்டணம் கிடையாது “இலவசம்” தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என்றும்,…

Read more

BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு வகுப்புகள்…. ஆசிரியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது குறித்து…

Read more

BREAKING: ஜூன் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான சுற்றறிக்கை…!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி, சிறப்பு…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்….. பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read more

“காதலன் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய அனுமதி”…. மாணவிகளுக்கு திடீர் உத்தரவு…. பரபரக்கும் பின்னணி இதோ….!!!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அறிவிப்பு பலகையில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது வைத்திருக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கல்லூரிக்கு…

Read more

அடடே சூப்பர்!… ஒரே டைம்ல 2 பட்டப்படிப்புகள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில்…

Read more

“காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் குற்றங்கள் இல்லை”…. சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை. ஜாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச்…

Read more

Other Story