திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளில் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இது சர்ச்சையான நிலையில், சனாதனம் குறித்த கருத்துகள் என மாற்றப்பட்டு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
BREAKING: திரு.வி.க.கல்லூரி சுற்றறிக்கை மாற்றம்…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more