“ரோடு இருக்கு.. ஆனா இல்ல!”…. ஒரே நாளில் 2 முறை மாயமாகும் பாதை… தீவில் நடக்கும் அதிசயம்… பின்னணியில் இருக்கும் ‘பகீர்’ காரணம்…!!!

தினமும் நாம் பயன்படுத்தும் சாலை, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே வியப்பாக இருக்கும் இந்தச் சம்பவம், பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் அமைந்துள்ள ‘மாண்ட்-செயின்ட்-மிட்செல்’ என்ற தீவில் நிஜமாகவே நடக்கிறது.…

Read more

‘மனிதாபிமானமற்ற செயல்’… நடுக்கடலில் இறந்து கிடந்த திமிங்கலம்… குடிபோதையில் மேலே ஏறி நின்று போஸ் கொடுத்த மீனவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கடலில் மிதந்து கொண்டிருந்த இறந்த திமிங்கலத்தின் மீது ஏறி, குடிபோதையில் இருந்த இரண்டு மீனவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட வினோதமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. போதையில் இருந்த அந்த மீனவர்கள், தண்ணீரில் மிதந்த திமிங்கலத்தின் சடலத்தின்…

Read more

“நிஜமான சூப்பர் ஹீரோஸ் இவங்கதான்” – கடலுக்குள்ள போன 3 உயிரை மீட்ட இளைஞர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கேரள மாநிலம் கொல்லம் கடற்கரையில் பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவ சிறுமிகளை எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்தனர்.​சற்றும் தாமதிக்காமல்,…

Read more

ஸ்கூபா டைவிங்- யின் போது பிரபல பாடகர் மரணம்…. இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த வீடியோ வைரல்… சோகத்தில் ரசிகர்கள்..!!!

பாலிவுட் மற்றும் அசாமிய திரையுலகில் பிரபலமான பாடகர் ஜூபீன் கார்க், சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

கடற்கரையில் நின்று அலையின் அழகை ரசித்து கொண்டிருந்த மக்கள்… திடீரென சீறிப்பாய்ந்த அலைகள்… அலறி அடித்து ஓடிய கூட்டம்… பைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலிபோனியாவின் வென்ச்சுராவில் உள்ள பியர்பாண்ட் கடற்கரையில் திடீரென அலைகள் சீறிப்பாய்ந்தது. அதாவது கடற்கரையில் சிலர் அமைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து நீர் சீறிப்பாய்ந்து குடியிருப்புகளுக்குள் நுழைந்தது.…

Read more

ஆர்வக்கோளாறில் கடலில் குதித்த இளைஞர்… கரைக்கு வர முடியாமல் தத்தளிக்கும் காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

உலகளவில் மிகவும் கொந்தளிப்பான நீர் நிலைகளில் கருங்கடலும் ஒன்று. வலுவான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத புயல்களால் வகைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் கருங் கடலுக்குள் குதிக்கிறார். அதன் பின் நீச்சல்…

Read more

“கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்த 5 வயது சிறுமி”.‌. ஹீரோவாக மாறிய தந்தை… அப்புறம் என்னாச்சு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!!!

பஹாமியன் பயணத்திலிருந்து டிஸ்னி ட்ரீம் போர்ட் லாடர்டேலுக்குத் திரும்பினர். அப்போது அந்தக் கப்பலில் இருந்த 5 வயது சிறுமியின் ஒருவர் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் குதித்தார். இதனைப் பார்த்த அவரது தந்தையும் அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். அதன் பின்…

Read more

மனிதரைப் போல கடலில் நீந்திச் செல்லும் ஆந்தை… சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெரிய  ஆந்தை, ஆற்றின் மேற்பரப்பில் நீந்திச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் முதலில் இது செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது எனக்…

Read more

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகம்…. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்ல தடை….!!!

திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட்…

Read more

சுற்றுலாவுக்கு சென்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்…. கடலில் குளிக்க சென்ற சிறுமிகள்…. நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் திலுள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட 57 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாதேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் மாலையில்…

Read more

கடற்கரை பாறையில் அமர்ந்து யோகா செய்த பிரபல நடிகை…. கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…!!!

ரஷ்ய நாட்டில் பிரபல நடிகையான கெமில்லா பெல்யாஸ்டாக்யா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது காதலனுடன் தாய்லாந்தில் உள்ள கோசியா மியூய் தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள கடற்கரையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து, கண்களை மூடி யோகா செய்து…

Read more

ராட்சத அலை… கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஐஸ்கிரீம் வாகனம்… அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் சில வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள…

Read more

இது மட்டும் கடலில் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து வரும்… அதிர்ச்சி தகவல்..!!!

கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுவது கடல் நீரோட்டம் ஆகும். காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல் நீரோட்டம் உருவாகும். கடல் நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. அதில்…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

ஆழ்கடலுக்குள் ஓர் அதிசய உலகம்..!!!

பூமியின் மேற்பரப்பில் நாம் அன்றாடம் புதிது புதிதாக காணும் காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கின்றன. எப்போதாவது காணும் ஆழ்கடல் அதிசயங்களை கண்டால் எப்படி இருக்கும்? மெய் மறந்து நிற்க வைக்கும் ஆச்சரிய காட்சி தற்போது சமூக ஊடகத்தை ஈர்த்து வருகின்றது. இது…

Read more

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளா வகை மான்…. மீனவர்களின் துரிதச் செயல்…..!!!!!

மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர்.  தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர்…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

Other Story