உடம்பு சரியில்லாத தந்தை…. ஊசி போட்டு ரத்தம் எடுத்து மாந்தீரிகம்… ரூ.1.07 கோடியை ஆட்டைய போட்ட பெண் சாமியார்… சிக்கியது எப்படி?…!!
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில், மாந்தீரிகம் மற்றும் செய்வினை நீக்கம் செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.1.07 கோடி வரை மோசடி செய்த பெண் சாமியார் சுமன் என்கிற ‘சக்தி தேவி’ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு…
Read more