என்னது…. இனி ‘ஹெர்பல் டீ’-ன்னு சொல்லக் கூடாதா….? FSSAI கொடுத்த வார்னிங்…. டீ பிரியர்களே கொஞ்சம் கவனிங்க….!!

காலை மற்றும் மாலை வேளைகளில் ஆரோக்கியத்திற்காக ‘ஹெர்பல் டீ’ (Herbal Tea) அல்லது ‘பிளவர் டீ’ (Flower Tea) குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், இனி இது போன்ற பானங்களுக்கு ‘டீ’ (Tea) என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என…

Read more

ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா…? “உடம்பில் தெரியவரும் அபூர்வ மாற்றங்கள்”… முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க… பயனுள்ள செய்தி..!!!!

தேநீர் (டீ) பலருக்கு பிடித்தமான பானமாக இருந்தாலும், அதில் உள்ள காஃபைன் மற்றும் பாலுடன் கலந்து குடிக்கும்போது ஏற்படும் விளைவுகள் உடலுக்கு முழுமையாக ஆரோக்கியமானவை அல்ல. ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாம்: ஆரம்பத்தில் ஏற்படும்…

Read more

ஒரு டீ ரூ.150, ஒரு பரோட்டா ரூ.100… பில் ரூ.250.. கனமழையை பயன்படுத்தி தாறுமாறாக ரேட் ஏத்திய கடைக்காரர்கள்… ஆதங்கத்தை கொட்டிய நபர்… வீடியோ வைரல்…!!!!

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்ட சமூக ஊடக பிரபலம், சிலர் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக விலை வசூலிப்பதால் ஹிமாச்சல மக்களின் பெயர் கெடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர், ஹிமாச்சல் மக்களை தவறாக பேச வேண்டாம், மாறாக இவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு எதிராக ஒன்றிணைவோம் எனக்…

Read more

“சூடான டீ”… ஊழியரின் கவன குறைவால் வாடிக்கையாளரின் மடியில் கொட்டியது… ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story