வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

Other Story