நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!

ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை…

Read more

தீபாவளி பண்டிகையையொட்டி FSSAI அதிரடி உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக…

Read more

பால் பொருட்களின் கலப்படத்தை தடுக்க நாடு முழுவதும் ஆய்வு… FSSAI அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கண்காணிப்பு ஆய்வினை தொடங்கியுள்ளதாக FSSAI ஆலோசகர் சத்யன் கே. பாண்டா தெரிவித்துள்ளார். மொத்தம் 766 மாவட்டங்களில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்…

Read more

Other Story